BREAKING NEWS

திருப்பத்தூரில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022.

திருப்பத்தூரில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022.

செய்தியாளர் வி.ராஜா.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022 நடைபெற்றது.

 

 

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையிலும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன்ரெட்டி அவர்களும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சேங்கைமாறன் அவர்களும், கழக முன்னோடிகளும், பயனாளிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )