BREAKING NEWS

உடுமலைப்பேட்டை யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

உடுமலைப்பேட்டை யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனுஷம் திரையரங்க பின்புறம் உள்ள வாணி மஹாலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் தெய்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்வில் மாநில செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் , மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், கோவை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ,சென்னை மாவட்ட தலைவர் ராஜன உட்பட 500 மேற்பட்ட கலந்து கொண்டனர்.

 

 

 

திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் சி.பி எம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

CATEGORIES
TAGS