களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லியை குடித்து,..
ஆபத்தான நிலையில் க்கு கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பெற்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் பாப்பாக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைகளைக்கொல்லி குடித்து பலிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்பாப்பாக்குடி