BREAKING NEWS

ஓ எச் டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

ஓ எச் டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

 

 

ஊராட்சிகளில் பணிபுரியும் துய்மை பணியாளர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்க வேண்டும் ஏழாவது ஊதிய குழு ஊதியம் வழங்குவதுடன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,

 

 

ஊராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை 3000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS