தேனி ஆட்சியரிடம், தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புகார் மனு வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று தேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜெய் முருகேஷ் தலைமையிலான நிர்வாகிகள் வந்தனர்.
அப்போது நாடாண்ட நாடார் சமுதாயம் தமிழக முழுவதும் தங்கள் உழைப்பால் உயர்ந்து வருகிறோம்.
எங்கள் சமுதாயத்தை சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த திமுக கட்சி பகுதி துணைச் செயலாளர் ஒருவர் மிகவும் கேவலமாக பேசி உள்ளார்.
அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட மனுவினை தேனி ஆட்சியர் ஷஜீவான அவர்களிடம் வழங்கினார்கள்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு நாடார் சங்கம்தலைப்பு செய்திகள்திமுகதேனிதேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம்தேனி மாவட்டம்