BREAKING NEWS

வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா.

வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா.

நெல்லை மாவட்டம் அடையகருங்குளம் வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா நடந்தது இதில் பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் தாங்கினார்.

 

தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் பொருளாளர் பேராசிரியர் சுப்புராஜ் தொலைபேசி மூலம் வாழ்த்துரை தெரிவித்தனர். பி/ஞா கனகரத்தினம் , பி/ஞா வனராணி இறைவணக்கம் குருவணக்கம் பாட துணை பேராசிரியர் சின்னம்மாள் தவம் நடத்த பேராசிரியர் கமலராஜன் வரவேற்புரை வழங்கினார்.

 

 

பேராசிரியர் இராஜன் தலைமையுரை வழங்கினார். பேராசிரியர் முருகானந்தி அம்மா, பேராசிரியர் தம்பிராட்டி அம்மா, பேராசிரியர் சுப்புலட்சுமி அம்மா மற்றும் அடையகருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இராஜேஸ்வரி அம்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

ஸ்மார்ட் இணை இயக்குநர் பேராசிரியர் T.முருகன் ஐயா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தவமைய பொறுப்பாளர் துணை பேராசிரியர் சிதம்பரம் அம்மா நன்றியுரை வழங்க, அறிவு த்திருக்கோயில் பொறுப்பாளர் பேராசிரியர் இராசமாணிக்கம் ஐயா அவர்கள் அறிவிப்புகள் சொல்ல உலக நல வாழ்த்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

 

CATEGORIES
TAGS