Author: aramseithigal.com
வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.
நாட்டு துப்பாக்கி பறிமுதல். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லை பகுதி நாராயணபுரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக இரு சக்கர ... Read More
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட்; விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம். உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் ... Read More
00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம்; வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79395 கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், 100 ... Read More
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் 49 ஆம் ஆண்டு குருபூஜை. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ரோட்டு சாமி எனப்படும் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.இங்கு 1974 இல் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ... Read More
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.
தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி.! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி ... Read More
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது - 20 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 39,000/- பணம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட ... Read More
2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூ15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்; மாசர்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது - ரூபாய் 15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல். கடந்த 06.04.2023 அன்று இரவு ... Read More
ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.
வேப்பூர் அருகே ஒரே நாளில் சிறுமியிடம் பாலியல் தொல்லை, மோட்டார் பைக் மற்றும் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்/. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதியழகன், 50. இவர், கடந்த ... Read More
நகை பட்டறை தொழிலாளி நலிந்து வரும் வில்லிசை கலையை பாதுகாக்க, தங்கத்தில் வில்லிசை வாத்தியங்கள் விழிப்புணர்வு.
ராஜபாளையத்தை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி நலிந்து வரும் வில்லிசை கலையை பாதுகாக்கவும், இசை கலைஞர்களை காப்பாற்ற பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1.830 மில்லிகிராம் தங்கத்தில் வில்லிசை வாத்தியங்களை 1 ... Read More
ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு. தூத்துக்குடி மாவட்டம்; தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது ... Read More
