Author: aramseithigal.com
கோவில்பட்டி அருகே வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி; கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள 14 ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான புதிதாக வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் ... Read More
தேனியில் கனமழை காரணமாக சாய்ந்த பழமையான மரங்கள்.
போடிநாயக்கனூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சாய்ந்த மரங்கள். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நேற்று இரவு மறு ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பழமையான ... Read More
How To Dump Backup Mediatek Firmware
Finally, tap on BACKUP and choose the backup destination. You can either simply back up the application on the Internal storage, or add a cloud ... Read More
15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் பள்ளி மாணவி.
இந்திய பேட்மிட்டன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திருமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ... Read More
வேலூர் காட்பாடி காந்திநகரில் இப்தார் நோன்பு திறக்கும் விழா.!!
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் டாக்டர் அ.மு. இக்ராம் சமூகநல அறக்கட்டளை, காட்பாடி இந்தியன் ரெட்கிராஸ் கிளை மற்றும் வேலூர் ஐடா சிஎம்சி இந்திய மருத்துவ சங்கம் கிளை ... Read More
தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில், போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள், சிறுதானியங்கள் குறித்த ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மங்களாதேவி கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று ... Read More
பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டைச் சேர்ந்த பி.பெருமாள் அவர்களின் இளைய மகனும் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் பெ.சௌந்தர பாண்டியனின் சகோதரரும் கேரள மாநில ஓய்வு பெற்ற முதன்மை செயலாளருமான பெ.மாரப்பாண்டியன், சமீபத்தில் மரணம் அடைந்து ... Read More
வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் உட்பட 2 விவசாயிகள் நிலத்தில் விளைந்த பீர்கன்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது, ... Read More

