Author: aramseithigal.com
வேப்பூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் மாவட்ட செயலாளரான சிவெ கணேசன் ... Read More
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.
திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் ... Read More
கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் ... Read More
கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் ... Read More
வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி ... Read More
திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.
திருவண்ணாமலை உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் ... Read More
உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிமை குரல் தொழிற்சங்கத்தின் சிஐடியு ஆட்டோ சாலைப்போக்குவரத்து தொழிற்சங்க ஆகியோர் முன்னிலை ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆன்லைன், ... Read More
விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்..
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று பட்டி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது இதில் மதியழகன் பாலகிருஷ்ணன் சிவகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மா மணிவேல் ... Read More
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு ... Read More
