Author: aramseithigal.com
குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.
செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை பின்புறம் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் போடியின் மைய குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இன்று காலை இங்கிருந்து செல்லும் முக்கிய குழாய் உடைந்து ... Read More
பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More
தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம் பெருமாள்புதூர், ஆதி ... Read More
வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு ... Read More
வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More
கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் கோவில்பட்டி நகர செயலாளருமான ... Read More
கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர் மோதிரம் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நகர ... Read More
தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வானத்தை எவ்வாறு பாதுகாப்பது தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் ஆனது பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை ... Read More
