Category: வேலூர்
தலைப்பு செய்திகள்
புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு- வாடகை வாகனத்தை சார்ந்த தொழிலாளிகள் கடும் அவதி! வாடகை வாகனங்களை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் உயர்ந்துள்ளதால், வாடகை வாகனங்களை நம்பி தொழில் புரிவோர் அவதிக்குள்ளாகி ... Read More
தலைப்பு செய்திகள்
திருவள்ளுவர் பல்கலையில் முறைகேடா?: சென்னை ஐகோர்ட் திடீர் உத்தரவு. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு ... Read More
மாவட்ட செய்திகள்
பிறந்த நாள் விழா! ஜேசிஐ பிரபு-பபிதாதேவி தம்பதியர் மகள் செந்தமிழ் அரசியின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ஜேசிஐ பிரபு-பபிதாதேவி தம்பதியர் மகள் செந்தமிழ் ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு தடை செய்த பொருட்களை தாராளமாக புழக்கத்தில் விடும் சுகாதார ஆய்வாளர்! வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் சுகாதார ஆய்வாளராக லூர்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் இரண்டாவது மண்டலம் ... Read More
மாவட்ட செய்திகள்
எங்களுக்கு மதுக்கடை வேண்டாம் சத்துவாச்சாரி மகளிர் ஆட்சியரிடம் மனு...அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உத்தரவாதம்! வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதி குறிஞ்சி நகர் பகுதி மகளிர் எங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டாம், உடனடியாக அகற்ற ... Read More
மாவட்ட செய்திகள்
நாங்களும் மனுஷங்க தானே! ஆட்சியரிடம் திருநங்கைகள் உருக்கம்! நாங்களும் மனுஷங்க தானே! ஆட்சியரிடம் திருநங்கைகள் உருக்கம்! ஆறுதல் கூறிய ஆட்சியர்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஊசூர் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கைகள் ... Read More
மாவட்ட செய்திகள்
பழமை வாய்ந்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்....! வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால், அவரது பெயராலேயே ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ! காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் ஸ்ரீ அகோர காளி பீடம் அமைந்துள்ளது . இதில் அங்காளம்மன் கோயிலுக்கு அருகில் ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி பெருவிழா. வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி ... Read More
தலைப்பு செய்திகள்
இரிடியம் மோசடியில் மூளையாகச் செயல்பட்டாரா என்எல்சி அதிகாரி? வியாபாரியிடம் இரிடியம் மோசடி செய்து 4.5 லட்சத்தை அபரித்த நெய்வேலி என்எல்சி நிறுவன அதிகாரியை போலீஸார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஜாகீர். தொழில் ... Read More


