BREAKING NEWS

Category: வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.
வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அக்டோபர் 12 பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பகல் முழுதும் திரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருப்பதாகவும்,   குறிப்பாக பேர்ணாம்பட்டு ... Read More

திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.
வேலூர்

திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.

திமுககழகப் பொதுச் செயலாளர் பதவியேற்று மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களைவேலூர்மாவட்ட திமுக சார்பாகவும்காட்பாடி தொகுதியின் சார்பாகவும்,     காட்பாடி ரயில்வே நிலையத்தில் கரகாட்டம் சிலம்பாட்டம் செண்டி மேளம் பேண்ட் ... Read More

“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.
வேலூர்

“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.

பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும்,   இன்றைய மாணவர்கள் "படியில் பயணம் நொடியில் ... Read More

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர்

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில்.   உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More

மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
வேலூர்

மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

மதநல்லிணகத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்பாடியில் நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் இன்பா பர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார்.     சிறப்பு விருந்தினராக மாநில சமூக நல்லிணக்க செயலாளர் காட்பாடி பிலிப் மாவட்ட ... Read More

வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூகமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைகட்சி தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து,   மாவட்டங்கள் தோறும் நடந்த மனித சங்கிலியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது இதில்மக்கள் மன்றம். ஐக்கிய ... Read More

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.
வேலூர்

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.

  வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.500 அபராதமாக வசூலிக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனை வீடியோ எடுத்து அனுப்பினால் அனுப்பும் நபருக்கு ரூ.200 வெகுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!
வேலூர்

பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை ... Read More

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர்

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

  வேலூர் மாவட்டம் காளாம்பட்டு மேல் அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி தன் மனைவி காயத்ரி என்பவருடன் மக்கள்குறைதீர்க்கும் நாளில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.   தன் பெயரில் உள்ள சொத்தை மூன்று ... Read More

மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி நடவடிக்கையில் 47 பேர் கைது.
வேலூர்

மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி நடவடிக்கையில் 47 பேர் கைது.

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள்.   குற்றவாளிகள் ஆகியோரை மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ் கைது செய்யும் பணியில் ... Read More