Category: வேலூர்
மாவட்ட செய்திகள்
ரயில் நிலையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்! வேலூர், மத்திய அரசு தமிழகத்தில் கிடப்பில் போட்டுள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், ... Read More
தலைப்பு செய்திகள்
ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு என்ற தமிழக முதல்வரின் இலக்கை உறுதி செய்யும் வகையில் இன்று ஒரு லட்சம் இணைப்புகளுக்கான தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆணை வழங்கப்பட்டது. ஒரு வருடத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோமா நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி -கண்டுக்கொள்ளாத ஆர்.டி. எம்.குபேந்திரன்! வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் பல்வேறு முறைகேடுகளும் ,தில்லாலங்கடி வேலைகளும் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் தனது உறவினர்களையும், நண்பர்களையும் ... Read More
மாவட்ட செய்திகள்
புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழா! வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சியாளர் பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131,வது பிறந்தநாள் ... Read More
மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டு பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் நகராட்சி ஆணையாளர் சையது உசேன்!!!! வேலூர்,பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக இருப்பவர் சையது உசேன் .இவர் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக பதவி ஏற்ற நாள் முதலாக பெரும்பாலான வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது ... Read More
மாவட்ட செய்திகள்
சாலை அமைக்க பயன்படுத்தும் ஜல்லியை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் திருட்டு கும்பல்! வேலூர்,காட்பாடி லட்சுமி நகரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் சாலை பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லியை திருட்டுத்தனமாக எடுத்து சென்று வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கோலாகலம்! வேலூர்,ஏப்.14: காட்பாடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகம் ... Read More
கல்வி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைப்பு! வேலூர்,ஏப்.14: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைக் கடிதம் மூலம் சேர்க்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் அடங்கிய ... Read More
வர்த்தகம்
நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவிக்கும் தங்கம்: என்ன காரணம்? வேலூர்,ஏப்.14: தங்கத்தின் மீது ஆசைக் கொள்ளாத மனிதர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதே பொதுவாக நிலவும் கருத்து. அந்தளவுக்கு காதணி, மஞ்சள் நீராட்டு, திருமணம், ... Read More
மாவட்ட செய்திகள்
ஐந்து வயதில் இரண்டு உலக சாதனை, ஒரு கவுரவ டாக்டர் பட்டம், மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம்! வேலூரை கலக்கும் மழலை M.S. ரித்திகா! கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ... Read More
