BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனை மரத்தில் ... Read More

தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்.
தஞ்சாவூர்

தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்.

பிரதமர் பேசியது முதலே அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் பெருமிதம். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கிபாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ... Read More

நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை  போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்

நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை  போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுபடியும் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் அறிவுரையின் பேரில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் மதியழகன், ராஜராஜ ... Read More

“பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் கடந்த கல்வியாண்டில் 18 விருதுகள் பெற்று சாதனை”.
தஞ்சாவூர்

“பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் கடந்த கல்வியாண்டில் 18 விருதுகள் பெற்று சாதனை”.

தஞ்சை அருகே உள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் அவர்கள் கடந்த கல்வி ஆண்டான 2020- 2021-ல் கல்விப்பணியில் சிறந்து விளங்கியதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு ... Read More

அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து மனு அளித்தனர்.
தஞ்சாவூர்

அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் நெடுவாசல் வருவாய் கிராமத்தில் வெண்ணாறு பிரிவிலிருந்து பிரிந்து வரும் அம்மாபேட்டை மூன்றாம் வாய்க்கால் தலைப்பில் பிரிந்து செல்லும் கோவில்வெண்ணி பி பிரிவு வாய்க்காலும், புத்தூர் பி பிரிவு வாய்க்காலும், ... Read More

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாப் போராட்டம்.
தஞ்சாவூர்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாப் போராட்டம்.

தஞ்சாவூர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்று ... Read More

4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெட்டாறு தடுப்பணை  தரம் இல்லாமல்  கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தடுப்பணை மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தஞ்சாவூர்

4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெட்டாறு தடுப்பணை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தடுப்பணை மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தஞ்சை மாவட்டம் காவலூர் வெட்டாறு குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. பணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து முறையாக ஆழம் படுத்தாமல், உரிய அளவிற்கு ஜல்லி, மணல், ... Read More

தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சையை அருகே மேலமானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முகமுது பாரூக். இவருடைய மனைவி பரகத் நிஷா (50). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி சாவியை உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட்டு வல்லத்தில் உள்ள தனது மகன் ... Read More

கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்

கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

டெல்டா பாசனத்திற்காக மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் இதையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை தமிழக அமைச்சர்கள் ... Read More

தஞ்சாவூரில் ரூ 1 கோடி மதிப்பில் நவீன பொழுதுபோக்கு மையம் மாநகராட்சி சார்பில் திறப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ரூ 1 கோடி மதிப்பில் நவீன பொழுதுபோக்கு மையம் மாநகராட்சி சார்பில் திறப்பு.

தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான 130 அடி உயரமுள்ள ராணிஷ் டவர் என்று அழைக்கப்படும் மணிக்கூண்டும் ராஜப்பா பூங்காவும் உள்ளது இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ ... Read More