Category: வேலூர்
வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொ ணவட்டம் போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் டூவீலர் மற்றும் நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன். பணம் போன்றவற்றை மிரட்டி பறித்துச் செல்லும் ... Read More
வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்
வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் தாசில்தார் கோடீஸ்வரன் தகவல் கிடைத்ததைய டுத்து காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்பிரகாஷ் மற்றும்காட்பாடி போலீசார்கூட்டாக சேர்ந்து காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ... Read More
பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
பேர்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதினால் முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ... Read More
பேரணாம்பட்டு ராஜக்கள் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபா கூட்டம் .
பேரணாம்பட்டு அடுத்த ராஜாக்கள் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜிடி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு பேரணாம்பட்டு ... Read More
பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா
பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்த விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரர் ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா அதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய ... Read More
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.
குடியாத்தம், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. ... Read More
சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேச்சு.
வேலூர்: சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது. மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ... Read More
பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 11-வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயில் இருந்து கால்வாய் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் எடுத்துப் போட்டுள்ளனர் 10 நாட்களாகியும் அந்த கால்வாய் கழிவுகளை அல்லாமல் ... Read More
குடியாத்தம்.புதிய தாசில்தாரராக விஜயகுமார் பதவி ஏற்பு.
குடியாத்தம் தாலுகாவின்புதிய தாசில்தாரராக விஜயகுமார் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் நெடுமாறன் தனி தாசில்தார் கோ சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தனி வருவாய் ஆய்வாளர். எம் ஜோதி ... Read More
