Category: வேலூர்
வேலூரில் இயற்கை கருத்தரிப்பு மையம், ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் டவுன்ஹாலில் இன்று தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேரளா ஆந்திரா மாநிலங்களில் ... Read More
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் ... Read More
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி வேலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார். முன்னாள் ... Read More
இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…
வேலூர்: தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் ... Read More
பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.
பேர்ணாம்பட்டு ஜூலை 30 பேரணாம்பட்டியில் ஏராளமான ஓட்டல்களும் ஸ்வீட் கடைகளும் பேக்கரிகளும் செயல்பட்டு வருகிறன. பிளாஸ்டிக் பொருள் என்று சொல்லப்படுகின்ற பாலத்தின் பைகளுக்கு தமிழக அரசு தடை வித்துள்ளது. ஆனால் பேரணாம்பட்டியில் உள்ள ... Read More
குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து 29.7.22.காலை 12 மணிக்கு இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. Gசாமு மாவட்ட இணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினாா். ... Read More
பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் சாலை வசதி தெரு மின்விளக்கு வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் ஆணையாளர் சுபாஷினி நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் தரைக்காடு பகுதியில் சாலை வசதி இல்லாமலும் தெரு மின்விளக்கு வசதி இல்லாமலும் கால்வாய் வசதி இல்லாமலும் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இது குறித்து இப்பகுதி ... Read More
வேலூர் ஜெயிலில் மனநிலை பாதிப்பு தடுக்க கைதிகளுக்கு விளையாட்டு, இசை பயிற்சி அவசியம்.
வேலூர் ஜெயிலில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக திடீரென கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. ... Read More
வேலூரில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
வேலூர்: காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் ... Read More
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை கேட்டு இஸ்லாமிய 1500 பெண்கள் பங்கேற்பு.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இதில் 1500 பெண்கள் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய ... Read More
