Category: வேலூர்
காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி -போக்குவரத்து மாற்றம் :கலெக்டர், எஸ்.பி., ஆய்வு!
வேலூர் மாவட்டம் ,காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவை சரி செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களால் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ... Read More
வேலூர் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று மனு.
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பஸ் நிலையம் வடக்கு காவல் நிலையம் சிக்னல் அருகே புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று ... Read More
12 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.
வேலூர் மாநகரில் உள்ள மீன்மார்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகார் குழு திடீர் ஆய்வு. ஆய்வில் இரால் உட்பட 12 கிலோ கேட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு. ... Read More
வேலூர் துப்பறியும் மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா.
வேலூர் துப்பறியும்நாய் படை பிரிவில் கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி மற்றும் கடந்த ... Read More
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (வயது 38). அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை ... Read More
நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்!
காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகபாம்பை லாவகமாக பிடித்த காட்பாடி தீயணைப்பு துறையினர் காப்பு காட்டில் விடுவித்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ... Read More
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தலைமை சதீஷ். AIYF மாவட்ட தலைவர். முன்னிலை சுதாகரன் ... Read More
ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!
நேற்று (ஞாயிற்று கிழமை) மாலை 3:50 மணியளவில் அமாவாசை திதி ஆரம்பம் ஆனது. இதையடுத்து முதல் கட்ட பூஜையாக காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ அகோர காளியம்மனுக்கும் படையலுடன் ... Read More
வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் கீழுமொணவூர் ஊராட்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்காக இராண்டு பேட்டரி வாகனம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாகனத்தை ... Read More
ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ... Read More
