BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் லாபி: என்ன செய்யப் போகிறார் ஐஜி?
வேலூர்

வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் லாபி: என்ன செய்யப் போகிறார் ஐஜி?

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளர் பணி கடந்த இரண்டு வாரங்களாக காலியாக உள்ளது. மாவட்டத்தில் ... Read More

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியல்

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது திருவள்ளூரில் உள்ள ... Read More

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
வேலூர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்!   பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் ... Read More

மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!
வேலூர்

மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!

வேலூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் தேர்வு! வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வேலூர் ... Read More

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
குற்றம்

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!   காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!
அரசியல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா 24வது வார்டு செயலாளர், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில், ... Read More

வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வேலூர்

வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

இன்று வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் வேலூர் சாய்நாதபுரம் பகுதி உள்ள அன்பு இல்லம்‌ அடைக்கலம் காப்பகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள் ... Read More

காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
ஆன்மிகம்

காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது.   இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து ... Read More