BREAKING NEWS

தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்

தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தவெக தோழர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

முறையாக அனுமதி பெற்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் எந்த அறிவிப்பும் இன்றி நீர் மோர் பந்தலை அகற்றி விட்டனர்.

இதை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து பழைய வாயிலில் சாலை மறியலில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

இதனால் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

CATEGORIES
TAGS