ரூ. 4.34 கோடி மதிப்பிலான செயற்கை பாறைகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர பகுதிகளில் 14 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரியகாலப்பேட், பிள்ளைச்சாவடி, சோலைநகர் தெற்கு, சோலைநகர் வடக்கு, வைத்திக்குப்பம்,
வம்பாகீரப்பாளையம்,வீராம்பட்டினம், நல்லவாடு, பனித்திட்டு, புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், கோட்டுச்சேரிே, காரைக்கால்மேடு,
பட்டினச்சேரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை பாறைகள் நிறுவப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் இழுவை வலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES புதுச்சேரி