BREAKING NEWS

பசுமை திட்டத்தின் கீழ் சேலத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பசுமை திட்டத்தின் கீழ் சேலத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் சேலம், ஆத்தூர், நாமக்கல், ஆகிய மூன்று வன மண்டலங்களில் சுமார் 8 லட்சத்ததற்கு மேலான மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

 

 

இன்னிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் விஷ்ணுதர்ஷினி, வாழப்பாடி வட்டாட்சியர், கோபாலகிருஷ்ணன், மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பனமரத்துப்பட்டி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )