BREAKING NEWS

விருத்தாச்சலம், கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் முகாம்.

விருத்தாச்சலம், கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் முகாம்.

கடலூர் செய்தியாளர் கொ.விஜய்.

 

ஏ அகரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. 

 

கடலூர் மாவட்டம் ஏ அகரம் கிராம திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட எ. அகரம் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 70 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா 17 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் 45 14 களுக்கும், புதிய குடும்ப அட்டைகள் ஒன்பது பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை மூலம் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும்,

 

 

தோட்டக்கலைத் துறை மூலம் இரண்டு பயனாளிகளுக்கு மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் 18 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் 33 லட்சத்து 96 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

 

 இதில் திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி , ஊராட்சி மன்ற தலைவர் வைரம் பாண்டியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )