BREAKING NEWS

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.

செய்தியாளர் க.கார்முகிலன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகாமையில் நான்கு வழிச்சாலை அமையஉள்ளது. சாலை அமைவதால் விவசாயம் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

 

 

மேலும் பொதுமக்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டஈடு ஏதும் வழங்காமல் இன்று காவல்துறை வருவாய்த்துறையின் மூலமாக சாலை அமைக்கும் கனரக எந்திரங்கள் மூலம் பணி தொடர முயற்சி செய்வத்தால்,..

 

பணியை தடுத்து நிறுத்த போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி .சீனிவாசன் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து கம்யூனுனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்க பட்ட பொது மக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )