தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோயம்புத்தூர்,
தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா, கார்த்திக் Ex MLA, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், தந்தை திராவிட பெரியார் கழக பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஆறுச்சாமி, முன்னாள் மேயர் ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மாமன்ற, திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅமைச்சர் செந்தில்பாலாஜிஅரசியல்கோயம்புத்தூர்கோயம்புத்தூர் மாவட்டம்தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்