BREAKING NEWS

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் மாப்பிள்ளை சம்பா ரக நெல் 20 குவிண்டால் குவிண்டால் ஒன்றுக்கு 2,350 க்கும், எள் 2 குவிண்டால் குவிண்டால் ஒன்றுக்கு 10,700 -க்கும் பரிவர்த்தணை செய்யப்பட்டது. 

 

 

மேலும் எதிர் வரும்காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இல்லத்தில் இருந்தே தேசிய வேளாண் மின்னணு திட்டத்தின் பார்ம் டிரேடிங் மூலம் விற்று பயன் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS