BREAKING NEWS

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,

 

ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் உடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண்மை ஆணையர் மற்றும் அரசு செயலர் இயக்குனர்,மாவட்ட ஆட்சித் தலைவர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர், துணை மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS
NEWER POST