உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அவர்களுக்கு கண்பார்வை, காது. மூக்கு. தொண்டை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை கான தேசிய அடையாள அட்டை வழங்குதல்.
பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உபகணங்கள் உதவி மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துறை. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத பராமரிப்பு தொகைக்கு பரிந்துறை குறித்து ஒருங்கினைந்த பள்ளி கல்வித் துறைசார்பில் உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயணடைந்தனர். மேலும் அரசு தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிஉடுமலைப்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்