BREAKING NEWS

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து ரூபாய் ஆயிரத்து 295 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைகூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

 

 

இந்தப் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் விநியோகிக்கும் முறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணிகளை பார்வையிட்டனர்.

 

 

மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சீத் சிங் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுகூட்டுக் குடிநீர் திட்ட செயல்பாடுகளையும் பணிகளையும் எடுத்துக் கூறினார்கள்.

 

CATEGORIES
TAGS