
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் மல்லல் ஊராட்சி குருந்தங்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி சுற்று சுவர் கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்.சாண்ட் மண் ஊருக்கு நுழைவாயில் உள்ள சிமெண்ட் சாலையில் கொட்டியதால்,
ஊருக்குள்ளே பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் சிறுவர்கள் பைக் சைக்கிள் ஃபோர் வீலர்கள் மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் தபால்காரர்கள்குருந்தகுளம் கிராமத்தில் நான்கு நாட்களாக யாருமே செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இந்த எம் சாண்டை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் தவம் என்ற சுந்தர்ராஜ் மாவட்ட பொருளாளர் காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு.
செய்தியாளர் வி.ராஜா.
CATEGORIES சிவகங்கை
TAGS காளையார் கோவில் ஒன்றியம்குற்றம்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மல்லல் ஊராட்சிமல்லல் ஊராட்சி குருந்தங்குளம் கிராமம்முக்கிய செய்திகள்