BREAKING NEWS

ஆலங்காயம் அருகே மக்களைத் தேடி மருத்துவ திட்டம்-துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!

ஆலங்காயம் அருகே மக்களைத் தேடி மருத்துவ திட்டம்-துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

 

 

பொது மக்களிடம் மக்களைத் தேடி மருத்துவ குழு வருகின்றனரா என்று கேட்டும் உறுதி படுத்தினார். ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS