BREAKING NEWS

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

 தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

 

விழாவிற்கு பள்ளி நிறுவனர் முதல்வர் பாத்திமா செல்வராஜ் மற்றும் பள்ளி தாளாளர். திசெல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை  ஜூவானா கோல்டி பட்டமளிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி மாணவ, மாணவிகளை பாராட்டி பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் வழங்கினர்.

Share this…

CATEGORIES
TAGS