தேனி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு கிண்டர் கார்டின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிண்டர் கார்டின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய மருத்துவருமான சௌந்தர்யா நிவாஸினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்.
இந்த மழலையர் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் உறவின்முறை தலைவர் உப தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் உறவின்முறை நிர்வாக உறுப்பினர்கள் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டம் பெற்ற மாணவ மழலையர்கள், பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கல்வி
TAGS இந்து நாடார் உறவின் முறை வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்தேனி மேலப்பேட்டைமழலையர் பட்டமளிப்பு விழாமுக்கிய செய்திகள்