BREAKING NEWS

காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்.

காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பங்குத் தந்தை வின்சென்ட் அவர்களால் கோடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

 

 

நிகழ்வில் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன், செயலாளர் செல்வ சேகர், பொருளாளர் தேவ திரவியம், துணை செயலர் நீக்குலாஸ் மற்றும் வின்னர் மகாராஜா, அந்தோணி பிச்சை, மணி, சக்தி, மிக்கேல்ராஜ், தொழிலதிபர் பன்னீர், மாவட்ட நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஏற்பாடுகளை மன்ற அமைப்பாளர்கள் அசோகன் மற்றும் லாரன்ஸ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS