BREAKING NEWS

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்

தேனி மாவட்டம்;

பெரியகுளம் நகர திமுக சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும் அவர்களின் தாகத்தை போக்கும் விதமாக காந்தி சிலை அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

 

 

நீர் மோர் பந்தலை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS