BREAKING NEWS

அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!

அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!

தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் முன்பு அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் யானை மன அமைதி அடைந்தும் பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே சென்றிட வேண்டி யாக வேள்வி பூஜை சிவசேனா கட்சியின் சார்பாக நடத்தப்பட்டது.

 

வேள்வி பூஜையை கேரள நம்புதரி அபுஜித் அவர்கள் சிறப்பாக பூஜையை நடத்தினார் மேலும் சிவசேனா கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகவேல் ஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் குரு ஐயப்பன் கலந்து கொண்டார் மற்றும் மாவட்டத் தலைவர் கருப்பையா இளைஞரணி தலைவர் கார்த்திக் ஜி மகளிர் அணி தலைவி கோகிலா மற்றும் பொறுப்பாளார்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS