பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி யின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நகரத்தை தூய்மைப்படுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டன ரோட்டரி சங்கம் தலைவர் முனைவர் பிரபாத் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்றதலைவர் பிரேமா வெற்றிவேல், நகர மன்ற துனை தலைவர் ஆவியார் ஜூபேர் அஹ்மத்,
நகர மன்ற உறுப்பினர்கள் அப்துல் ஜூமில், பீட்டர், கோவிந்தராஜ், ரோட்டரி நிர்வாகிகள்
மற்றும் சாம்ராஜ், சுந்தரேசன் கோதண்டன், பெருமாள், தோப்பிக் அஹ்மத், பிரசாத் குமார், ஜகுர் அஹ்மத், நகராட்சி துப்பரவு ஆய்வாளர் பணியாளர் கள் பொதுமக்கள் கலந்து கொண்டணர்.
CATEGORIES வேலூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூய்மைக்கான மக்கள் இயக்கம்பேர்ணாம்பட்டு நகராட்சிபேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம்மரக்கன்றுகள் நடும் விழாமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்