BREAKING NEWS

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.

தஞ்சை அருகே
தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்
வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
திருவையாறு – கல்லணை சாலையில் பூண்டி மாதா கோவில் செல்லும் பாதையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்
வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த
திருச்சி மாவட்டம் பீரங்கி குளத்தை சேர்ந்த ராம்குமார், என்பருடைய இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது 1,32,000;பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது திருச்சியில் உள்ள HTC PIPES&FITTINGS என்ற கம்பெனிக்காக கடைகளில் வசூல் செய்து வந்ததாக தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் யாரும் பணம் கொண்டு செல்லக்கூடாது என்று விதி இருப்பதால் ராம்குமாரிடம் 1,32,000 பணத்தை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் தர்மராஜிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

CATEGORIES
TAGS