BREAKING NEWS

விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!

விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் தூய மாற்கு திருச்சபையில் அஹமதாபாத் விமான விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு ஜெபத்தை சபை போதகர் அருள் அன்பழகன் சிறப்பு ஜெபத்தை ஏறெடுத்தார். திருச்சபை மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் மோகன், செயலாளர் சீனிவாசன் மற்றும் பொருளாளர் சுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி, சாமுவேல், பரத் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS