Author: aramseithigal.com
நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று மாலை உதய நிதி ஸ்டாலின் ஹெ லிகாப்டர் மூலம் உதகை வந்தார்.
நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று மாலை உதய நிதி ஸ்டாலின் ஹெ லிகாப்டர் மூலம் உதகை வந்தார். நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, ... Read More
ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் வந்த தனியார் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்…
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களை ஆதரித்து நாளை உதயநிதி ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கூடலூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்காக தனியார் ... Read More
சங்ககிரி ஞாயிறு சந்தையில் திமுக தேர்தல் பிரசுரங்களை வழங்கி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சங்ககிரி நகர் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ... Read More
கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு ... Read More
வார விடுமுறை காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. கோடை சீசன் முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ... Read More
மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது ... Read More
இன்றைய ராசி பலன்கள் (15-04-2024)
மேஷம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள். அஸ்வினி : மேன்மை ஏற்படும். பரணி : ஆர்வம் உண்டாகும். கிருத்திகை : தடைகள் விலகும். ரிஷபம் ஆராய்ச்சி தொடர்பான ... Read More
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவினை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தித் ... Read More
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எதிர்வரும் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில், போட்டியிடும் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் வெப்படை ஜி. செல்வராஜ் அவர்கள் கடந்த இரண்டு தினங்களாக பள்ளிபாளையம் ... Read More
