Author: aramseithigal.com
புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.
பாராளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு. தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்து. சங்ககிரி பகுதியில் ஒரு மணி நேரம் பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அப்பகுதி பொதுமக்கள் ... Read More
கொடைக்கானல் செக் போஸ்டில் விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரெகுலர் சர்வீஸ் பயணிகள் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டில் இருந்து கிளவரை ,பூம்பாறை ,போலூர் , கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ... Read More
ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்
பதட்டமான வாக்குசாவடி பகுதியில் காவல்துறை துணைராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை பாதுகாப்புடன் நடத்தவும், மக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும் ... Read More
ரம்ஜான், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்தள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் யுகாதி பண்டிகை வரும் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் அகரம் ... Read More
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் ஆதரவு
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,சேலம் தொகுதியில் போட்டியிடும் ஓமலூர் பகுதியைச் சார்ந்த வேட்பாளர் விக்னேஷை சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ... Read More
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நல குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர்களிடம் அவர்கள் வீடுகளில் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டது* நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப் ... Read More
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50 வீடுகள் உள்ளன.இந்தப் பகுதியில் ... Read More
பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக
பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த திமுக ... Read More
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கரூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்
இப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் தான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாடுபடுவேன் எனவும் மன்மங்கலம் பகுதியில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக ... Read More
