BREAKING NEWS

Author: aramseithigal.com

பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழா
ஆன்மிகம்

பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மானுக்கு திருவிளக்கு பூஜை மற்றும் காவிரி ஆற்றங்கரைகளில் இருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து ... Read More

திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார்
நாமக்கல்

திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார்

நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ... Read More

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மாவட்டச் செய்திகள்

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
அரசியல்

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?

எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மாவட்டச் செய்திகள்

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் சி பி எஸ் சி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் வழக்கம் போல் இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... Read More

கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
அரசியல்

கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி

  கரூர் மாவட்டம்.மனோகரா ரவுண்டானம் அருகில் இந்திய கூட்டணி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவரப்பட்ட சுங்கச்சாவடிகளை ... Read More

3 ஆண்டு திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ளது என அதிமுக மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சிதிமுக வேட்பாளருமான குமரகுரு ஆவேச பேச்சு
அரசியல்

3 ஆண்டு திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ளது என அதிமுக மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சிதிமுக வேட்பாளருமான குமரகுரு ஆவேச பேச்சு

  தமிழ்நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ... Read More

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கொள்கை ... Read More

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரசியல்

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
அரசியல்

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…

  இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More