Author: aramseithigal.com
போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கோட்டூர் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பரப்புரை பேச்சாளர் திண்டுக்கல் ஐ .லியோனி பரப்புரை மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் ... Read More
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ... Read More
பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு பணிகள் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் மக்களை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வடக்கு ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்குவர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம்
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ... Read More
மூடிய கடையில் திருடா வந்த திருடனை விளக்கமாறால் அடித்து விரட்டிய மூதாட்டி …திருட வந்த இடத்தில் பைக்கை விட்டுச் சென்ற திருடன்
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட பலவஞ்சாத்து குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் தெருவில் செந்தாமரை என்பவர் மளிகை கடையை நடத்தி வருகின்றார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மத்தியம் நேரத்தில் கடையின் ஷட்டரை ... Read More
கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் ... Read More
இன்றைய ராசி பலன்கள் (03-04-2024)
மேஷம் புகழ் மேம்படும் நாள். அஸ்வினி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பரணி : ஆர்வம் மேம்படும். கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். ரிஷபம் பக்தி நிறைந்த நாள். கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். ... Read More
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர். முதல்நாள் ஆட்டத்தில் ஆர்.எம்.கே அணி அபார வெற்றி! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ... Read More
