Author: aramseithigal.com
ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிராணிப்பேட்டை மாவட்டம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பனப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது தொண்டர்களின் ... Read More
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …
பள்ளப்பட்டி சபியா நகரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ... அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி ... Read More
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு! தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ... Read More
சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்
சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம் என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நாம் நிலவுக்கே ராக்கெட் அனுப்பினாலும், இன்னும் ஒரு சில நபர்கள், தன்னை வளர்த்துக் கொள்ளாமல் தான் ... Read More
எனக்கென குடும்பம் கிடையாது மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன் என காங்கிரஸ் வேட்பாளர் சுதா கனத்த குரலில் கண்ணீர் தழும்ப பேச்சு.
எனக்கென குடும்பம் கிடையாது மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன் நீங்கள் தான் என் குடும்பம்மென செம்பனார்கோவிலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா கனத்த குரலில் கண்ணீர் தழும்ப பேச்சு. ... Read More
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பு முதல் கட்டமாக இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் ... Read More
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்... நாடாளுமன்றத் தேர்தல் எதிர் ... Read More
100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்திய அரசு பள்ளி மாணவர்கள். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ... Read More
கராத்தே போட்டியில் மஞ்சள் பட்டைக்கு தகுதியான நான்காம் வகுப்பு மாணவன்
கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திய பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் இமானுவேல் சேகர்,மகேஸ்வரி தம்பதியின் மகன் ஜெய் ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நின்று தோற்றுப் போனதால் நொந்து போய் உள்ளேன் தயவு செய்து இம்முறை வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க ... Read More
