Author: aramseithigal.com
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு.
ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு கலைஞருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக ... Read More
டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்க 2 வருடம் ஆகி விட்டது, பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர், பின்னர் ... Read More
கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டனர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு..
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டனர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு.. நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் ... Read More
35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.
35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் ... Read More
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம். பூந்தமல்லி, மார்ச் 24: பூந்தமல்லி, சீரடி சாய் நகர் பகுதியில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ... Read More
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கடைசி மாரியம்மன் ஆகிய கோயில்களில் 19ஆம் தேதி பூச்சாட்டுதலும், 23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே அனந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமையான இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் ... Read More
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் ... Read More
தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தஞ்சை பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய ... Read More
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா ... Read More
