Author: aramseithigal.com
மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு
மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கார் மீண்டும் ... Read More
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாதாக்கோட்டை புனித சகாய லூர்து மாதா ஆலயத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் முக்கிய விழாவாக குருத்தோலை ஞாயிறு ... Read More
மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால்
மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால் மக்களுக்கு இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை என பா.ம.க அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் ... Read More
போதைப்பொருள் வழக்கில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா? முருகானந்தம் பேட்டி
போதைப்பொருள் வழக்கில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணையில் தெரியவரும் என பாஜக வேட்பாளர் முருகானந்தம் பேட்டி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் ... Read More
ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்
ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி குடியாத்ததில் பேட்டி Read More
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரக்கோணம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரக்கோணம் ரயில் நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு ... Read More
பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல் ... Read More
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் 16 தலைசிறந்த அணிகள் இப்போட்டியில் ... Read More
