Author: aramseithigal.com
கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகளில் சீறி பாய்ந்த பைக் வீரர்கள்..
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகள் இன்று துவங்கியது. இதில், பல்வேறு வீரர்கள் கேடிஎம் ... Read More
வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் பேட்டி,https://youtu.be/yQvY6j4GVcI Read More
தஞ்சை அருகே பழமை வாய்ந்த பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர்நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றன இதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பூண்டி புதுமை மாதா ... Read More
அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ... Read More
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன கட்டிடத்தில் உள்ள 30 கடைகள் க வெளியாட்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.
இதில் 1020 சதுர அடி கொண்ட ஒரு கடையை கேரளா அரசின் கைரளி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக ஒப்பந்தமிட்டு பயன்படுத்தி வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் கைரளி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. ... Read More
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்க்க கூட ஊர்வலம் கடவுள் வேடமனிந்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ... Read More
தஞ்சை வந்த முதலமைச்சரை திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர
தேர்தல் பரப்புரைக்கு தஞ்சை வந்த முதலமைச்சரை திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர: தஞ்சை வேட்டாளராக போட்டியிடும் முரசொலி முதல்வர் காலில் விழுந்து ஆசி பெறறுக் கொண்டார். திருச்சியில் தேர்தல் பரப்புரையை துவங்கி முடித்து ... Read More
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நீடூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நீடூர் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ... Read More
தமிழக முதல்வர் தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் நடைப்பயிற்சி சென்றவாறு வாக்கு சேகரித்தார். சாப்பிட்டிங்களா என கேட்ட சிறுவனை முதல்வர் தட்டிக் கொடுத்தார்
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கி இருக்கும் முதல்வர் டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து அன்னை சத்யா ஸ்டேடியத்தில் இரண்டு கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ... Read More
