BREAKING NEWS

Author: aramseithigal.com

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து
வேலூர்

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி,சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு சிசி டிவி காட்சிகள். வேலூர் மாவட்டம்  குடியாத்தம் புதிய ... Read More

2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
திருவள்ளூர்

2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் இயங்கி வரும் பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் ... Read More

ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ... Read More

சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
சேலம்

சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்(52) போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ... Read More

முதல்வரை  நேரில் சந்தித்த 16 விவசாயிகள் சங்கத்தினர்  இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தஞ்சாவூர்

முதல்வரை நேரில் சந்தித்த 16 விவசாயிகள் சங்கத்தினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை சந்தித்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 16 அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீத ... Read More

முதல்வருக்கு தேநீரை ஆற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர். ருசித்து தேநீர் அருந்திய தமிழக முதல்வர்.
தஞ்சாவூர்

முதல்வருக்கு தேநீரை ஆற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர். ருசித்து தேநீர் அருந்திய தமிழக முதல்வர்.

அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.
ஈரோடு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.

அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் EVKS.இளங்கோவன், ... Read More

சமத்துவ ரம்ஜான் நோன்பு விழா கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
சென்னை

சமத்துவ ரம்ஜான் நோன்பு விழா கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

சமத்துவத்தை போற்றும் வகையில் மூன்று மத குருக்கள் கலந்து கொண்டு அசத்தல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவத்தை பேணிக்காக்கும் வகையில் ... Read More

கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி   மோட்டார்ஸ்  ஸ்பீட்  வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும்  2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகளில் சீறி பாய்ந்த பைக் வீரர்கள்..
கோவை

கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகளில் சீறி பாய்ந்த பைக் வீரர்கள்..

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகள் இன்று துவங்கியது. இதில், பல்வேறு வீரர்கள் கேடிஎம் ... Read More

பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் வேறு மாவட்டத்திற்கு  உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
திருவள்ளூர்

பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் வேறு மாவட்டத்திற்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் பிரபு சங்கர் அனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாஜக ... Read More