Author: aramseithigal.com
இன்றைய (18-03-2024) ராசி பலன்கள்
மேஷம் கவனம் வேண்டிய நாள். அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும். பரணி : பொறுமை வேண்டும். கிருத்திகை : முயற்சிகள் கைகூடும். ரிஷபம் ஆர்வம் நிறைந்த நாள். கிருத்திகை : தீர்வு ஏற்படும். ... Read More
சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் ... Read More
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் காயம் . நாளுக்கு நாள் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை நாமக்கல் மாவட்டம் ... Read More
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம்…
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகரம், கூடலூர் ஒன்றியம், தேவர்சோலை- ஓவேலி-நடுவட்டம் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம், கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், ... Read More
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ... Read More
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…
கர்நாடகாவில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவிற்கு காய்கறி ஏற்றி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்... நாடாளுமன்றத் தேர்தல் ... Read More
தேர்தல் விதிமுறைகளை மீறி சர்வதேச உலக பெண்கள் தின நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் வெளியேற்றம்
தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் வாரியம் சார்பில் நடைபெற்ற சர்வதேச உலக பெண்கள் தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ... Read More
பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தஞ்சை அடுத்த ... Read More
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More
