Author: aramseithigal.com
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. அண்மையில் சி ஏ ஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. ... Read More
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது
மேல்பாக்கம் அருகே நெடுஞ்சாலை பணியாளர் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலையில் குறுக்கே தனிநபருக்கு சொந்தமான விவசாய கிணறு மூடப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் கிணற்றின் உரிமையாளரும் தர்ணாவில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் ... Read More
இன்றைய (17-03-2024) ராசி பலன்கள்
மேஷம் வெற்றி நிறைந்த நாள். அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும். பரணி : தேவைகள் பூர்த்தியாகும். கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும். ரிஷபம் முயற்சி நிறைந்த நாள். கிருத்திகை : சேமிப்பு மேம்படும். ... Read More
தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் ... Read More
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. வரும் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.அதன் ஒரு ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது. கூடலூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் ... Read More
ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமை அட்டையை வழங்கிய அமைச்சர்
ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வார் ரூம் கட்டளை மைய திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கழக சட்டத்துறை செயலாளர் ... Read More
பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிபகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் குடிநீர் வடிகால் துறை 15 வது மத்திய நிதி குழு மானிய நிதி திட்டம் கீழ் 5 கோடி மதிப்பில் அரசு ... Read More
ஒரே நாளில் 6 கிராமங்களில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 6 கிராமங்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் 13 புதிய அரசு அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு ... Read More
