BREAKING NEWS

Author: aramseithigal.com

ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் நகர் பெரிய காலனியில் கடந்த 1992-இல் அங்குள்ள 150 பேருக்கு அரசு பட்டா ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் திருடி தஞ்சாவூர் கொண்டு சென்று கும்பல் கைது
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் திருடி தஞ்சாவூர் கொண்டு சென்று கும்பல் கைது

வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒன்று சேர்ந்து ஆட்டோ திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 நபர்களை அதிரடியாக கைது செய்த சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர். திருட்டு ஆட்டோவை வாங்கி வர்ணம் மற்றும்பெயர் ... Read More

பூண்டி ஒன்றியத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா….
திருவள்ளூர்

பூண்டி ஒன்றியத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா….

மாவட்டம் பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் சுமார் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை ... Read More

ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.
ஈரோடு

ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி மூன்றாம் மண்டலத்தில் அமைந்திருக்கும் திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் நடத்தும் வீரப்பம்பாளையம் (எண் -2) நியாய விலை கடை வாடகை இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு ... Read More

தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க  புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
ஈரோடு

தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். Read More

தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் காக்க திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்
ஈரோடு

தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் காக்க திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து என தாளவாடியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உரையாற்றினார் ஈரோடு மாவட்டம் தாளவாடி வடக்கு மற்றும் கிழக்கு திமுக ஒன்றிய புக் கமிட்டி ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர்
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர்

தமிழக முழுவதும் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது அதன்படி தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தமிழக ... Read More

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..
திண்டுக்கல்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜமோகன் யாதவ் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 81% ... Read More

மருது சேனை நிறுவன தலைவர் கொலை முயற்சி – குற்றவாளிகளை  கைது செய்யாததை கண்டித்து போராட்டம்
மதுரை

மருது சேனை நிறுவன தலைவர் கொலை முயற்சி – குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து போராட்டம்

அருகே மருது சேனை நிறுவன தலைவரை பெட்ரோல் குண்டு வீசியும்., துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ... Read More

சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில்  பேட்டரியில்  இயங்கும் பேருந்து இயக்கப்படயுள்ளது.
அரியலூர்

சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து இயக்கப்படயுள்ளது.

சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து அறிமுகப்படுத்தும் திட்டத்தில் 500 பேருந்து வாங்க திட்டமிட்டு அதில் முதல் 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இவைகள் சென்னையில் 100 பேருந்து இயக்கப்படயுள்ளது.அரியலூரில் ... Read More